Tata Ratan Emotional Moment With Modi
Tata Ratan Emotional Moment With Modi

டாட்டா நிறுவனத்தின் உரிமையாளர் ரத்தன் ரூபாய் 1500 கோடிக்கான காசோலையை பிரதமரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

Tata Ratan Emotional Moment With Modi : சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது இதுவரை 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தது அந்த ஹிட் படத்தோட இரண்டாம் பாகம் தான்.. உறுதி செய்த கௌதம் மேனன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம் மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டு வருகின்றன.

இதனையடுத்து டாடா நிறுவனத்தின் உரிமையாளர் ரத்தன் அவர்கள் ரூபாய் 1500 கோடிக்கான காசோலையாக பிரதமரிடம் வழங்கினார்.

அதன்பிறகு அவர் இந்த ஆயிரத்து 500 கோடி ரூபாய் போதாது என்றால் என்னுடைய தேசத்திற்காக என் 6 லட்சம் கோடி சொத்தையும் கொடுக்கவும் தயாராக உள்ளேன் என கூறி பிரதமரை நெகிழ வைத்ததாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.