தண்ணீரில் தத்தளிக்கும் மாநகரத்தை மீட்டுக் கொண்டு வர முதலாளாக நிதி உதவி அளித்துள்ளார் நடிகர் சூர்யா. 

சென்னையை நெருங்கி சென்று ஆந்திராவில் கரையை கடந்துள்ளது michaung புயல். இதன் காரணமாக வரலாறு காணாத அளவில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. 

நேற்று இரவில் இருந்து மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சூர்யா முதலாக நிதி உதவி அழைத்துள்ளார். 

சூர்யாவின் கார்த்தியின் இணைந்து ரூபாய் பத்து லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பலரும் சூர்யாவை கொண்டாடி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.