RangaRaj Pandey : தந்தி டிவியில் இருந்து விலகியது ஏன்? என்ன காரணம் என்பதை பரபரப்பான வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.
செய்தி சேனல்களில் மிகவும் பிரபலமான ஒன்று. இதிலும் மிகவும் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே. இவர் தந்தி டிவியின் தலைமை செய்தியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது அந்த பதிவில் இருந்து விலகியதால் தந்தி டிவிக்கும் அவருக்கும் இடையே எதோ பிரச்சனை எனவும் அதனால் தான் ரங்கராஜ் பாண்டே விலகி கொண்டார் எனவும் பேச்சு கிளம்பியது.
இதனால் ரங்கராஜ் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் எனக்கும் தந்தி டிவிக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை.. அதே வேளையில் தொடர்வதால் வேலை அயர்ச்சி ஏற்பட்டது.
அதனால் தான் விலகி கொண்டேன், ஆனால் தொடர்ந்து இதே துறையில் தான் இருப்பேன் என கூறியுள்ளார். ரங்கராஜ் பாண்டேவின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
https://t.co/HIbSB2FQ8X https://t.co/HIbSB2FQ8X
— Rangaraj Pandey (@RangarajPandeyR) December 11, 2018