கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து தன்னுடைய திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் ரம்பா.
Ramba Celebrated Her Wedding Anniversary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தன்னுடைய கணவரை பிரிந்தார்.
அதன் பின்னர் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ தொடங்கி மூன்றாவது பிள்ளையை பெற்றெடுத்தார்.
தற்போது இவர் தன்னுடைய திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். லாக் டவுன் காலம் என்பதால் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினருடன் மட்டும் கொண்டாடியுள்ளார்.
குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே தன்னுடைய கணவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து திருமண நாளை கொண்டாடி இருப்பது ரசிகர்களிடையே கொஞ்சம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ரசிகர்கள் பலரும் ரம்யாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.