பெற்றெடுத்த தாய் மற்றும் கட்டிய கணவரின் முன்பே பிரியங்கா சோப்ரா புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Priyanka Chopra Controversy Photo : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்திருந்தவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டிற்கு சென்று செட்டிலாகி விட்டார்.
விக்னேஷ் சிவன் செய்த பாட்டில் கேப் சேலஞ், சிரிக்காம வீடியோவை பார்த்துட்டா நீங்க தான் பாஸ் க்ரேட்.!
தற்போது ஹிந்தியில் கொடி கட்டி பறக்கும் நடிகையான இவர் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த இசை கலைஞரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய கணவர் மற்றும் அம்மாவுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு கணவர் மற்றும் அம்மாவின் கண் முன்பே புகைபிடித்துள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நல்ல கலாச்சாரம் என அவரை மோசமாக விமர்சனம்ஸ் செய்து வருகின்றனர்.