என்னையும் ஆபாச படத்தில் நடிக்கச் சொல்லி மிரட்டினார் என சில்பா செட்டி கணவர் மீது பிரபல நடிகை பூனம் பாண்டே புகார் அளித்துள்ளார்.
Poonam Pandey Complaint on Raj Gunthra : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து லண்டனில் ஆபாச இணையதளத்தில் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பல பெண்களை மிரட்டி ஆபாச படங்களை எடுத்து அவர் வெளியிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையான பூனம் பாண்டே ராஜ் குந்த்ரா என்னையும் ஆபாச படத்தில் நடிக்குமாறு மிரட்டினார். நான் நடிக்க மாட்டேன் என மறுத்ததால் என்னுடைய தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் லீக் செய்து விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி