Pandian Stores 10.08.2021

வீட்டைவிட்டு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா துரத்தப்பட்ட நிலையில் அவர்களது நண்பரின் உதவியால் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

Pandian Stores 10.08.2021 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் கடைக்குட்டி ஆக இருந்து வரும் கண்ணன் ஐஸ்வர்யாவை திருட்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்துகொண்டு இவர்கள் வீட்டுக்குள் வந்தபோது மூர்த்தி மற்றும் கஸ்தூரி ஆகியவை இவர்களை திட்டித் தீர்த்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். கண்ணனின் அம்மா இனி நீ எனக்கு புள்ள என் மேல நான் உனக்கு அம்மாவும் இல்லை என கூறிவிட்டார்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

என் குடும்பத்தார் யாரும் கண்ணனிடம் பேசக்கூடாது கண்ணனும் ஐஸ்வர்யாவும் இந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என மூர்த்தி கூறி விட அது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் கண்ணன் செய்த செயலால் சாப்பிடாமல் கூட வருத்தப்படுகின்றனர். கண்ணனின் அம்மா கதிரிடம் கண்ணன் ஏன் இப்படி பண்ணா அவன் இப்படி பண்ணது கனவாக இருக்க கூடாதா என தோணுது என கண்ணீர் விட்டு அழுதார்.

உனக்கெல்லாம் என்ன தெரியும்..படம் பண்ணி கிழிச்சுட்டியானு கேட்பாங்க – Prasnev Emotional Interview | HD

வீட்டைவிட்டு துரத்தப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை கண்ணனே நண்பன் அவனது உறவினர் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்கிறான். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளைய எபிசோடில் தெரியும்.