Pandey : தந்தி டிவியில் தலைமை செய்தியாளராக இருந்து வந்த பாண்டே தற்போது புதிய டிவி சேனலில் இணைந்துள்ளார்.
பிரபல செய்தி சேனலான தந்தி டிவியின் தலைமை செய்தியாளராக இருந்து வந்தவர் பாண்டே. இவர் சமீபத்தில் இந்த சேனலில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பின்னர் பாண்டே விலகியதற்கான காரணம் இது தான், அது தான் என பல செய்திகள் வலம் வரத் தொடங்கின.
ஏன் ரஜினிகாந்த் புதியதாக தொடங்க உள்ள சேனலில் அவர் பணியாற்ற உள்ளார். அதனால் தான் தந்தியில் இருந்து விலகினார் எனவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது மற்றொரு பிரபல நியூஸ் சேனலான நியூஸ் 7 நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
இதனை அந்நிறுவனமே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாண்டே பராக்.. பராக்..
உங்கள் நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில்…
விரைவில்…https://t.co/5wMBD3FLqB | #PandeyParakParak | #ComingSoon pic.twitter.com/8R5qPpUgQl
— News7 Tamil (@news7tamil) December 26, 2018
Rebulic TV range Ku yedhir paarthom…..! Ippudi pusuku nu avanga TV ley…. Appo innimmel neengalum thottadhukellaam Rajini ya vachchu sensation pannikuvaangalaa…. ????????????
— Ganesh (@NaanGany) December 26, 2018