திருமணத்துக்கு முன்னரே இரண்டு தனுஷ் நடிகைகள் கர்ப்பமாகி உள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நித்யா மேனன் நடித்திருந்தார்.
அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தில் பார்வதி நாயர் நாயகியாக நடித்திருந்தார். தற்போது நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர் என இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகாத நிலையில் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உண்மையில் இது ஏதாவது ஒரு படம் பற்றிய அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அந்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.