மதுமிதா இந்த வார தலைவருக்கான போட்டியில் ஏமாற்று வேலை செய்து ஜெயித்துள்ளதாக நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர்.
Kurumpadam For Madhumitha : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இந்த வார தலைவருக்கான போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியில் மதுமிதா, தர்ஷன், ஷெரின் என மூன்று பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மதுமிதா வெற்றி பெற்றார்.
இந்த வாரம் வெளியேறப்போவது அபிராமி இல்லையா? – லீக்கான ஷாக்கிங் தகவல்.!
ஆனால் அவர் வெற்றி பெற்றதில் ஏமாற்று வேலை நடந்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
மதுமிதா தர்ஷனின் கையில் இருந்த C என்ற எழுத்தை சரியாக புடுங்கி சென்று எதையும் தேடாமலேயே சரியாக அவரது பலகையில் பொருந்தியது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதோ பாருங்க அந்த வீடியோ
Madhu Ku oru Kurumpadam parcel ???? #dontworrybesandy @iamSandy_Off @SandyArmyOfcl @TharshanArmy143 @kavinarmy2 @kaajalActress @arunkut04416291 #Sandyarmy #BiggBossTamil3 #BiggBoss #BiggBossTamilS3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 pic.twitter.com/6eovEN3gRV
— Sandy Army Offl (@sandyarmy_offl) August 16, 2019