கஸ்தூரி போட்ட பதிவுகள் வனிதா டிராமா போடுவது போல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட விஷயம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனிதா அதை ஆதரித்து விமர்சனம் செய்த தன்னை பிரதீப் ரசிகர் ஒருவர் தாக்கியதாக முகத்தில் காயத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும் போலீஸ் இது குறித்த விவரங்களை அளிக்க சொல்லி கேட்க வனிதா இப்போதைக்கு எனக்கு ஓய்வு தேவை. இது பற்றி மேலும் பேச விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
இதன் நிலையின் தற்போது கஸ்தூரி இந்த சம்பவம் குறித்து தன்னுடைய வீட்டு பக்கத்தில் பதிவுகளை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அதாவது, அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை.
போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப் க்கும் விஜய் டிவி க்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது… It’s only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you என பதிவிட்டுள்ளார்.