இவன் எல்லாம் கொரானா வந்தோ பஸ்ல அடிபட்டோ தான் சாகனும் என சாபம் விட்டுள்ளார் கஸ்தூரி.
Kasthuri About Nribhaya Case : டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்தகார வழக்கில் கைதான ஐவரில் நான்கு பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நான் அப்பவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்?? மாஸ்டர் பற்றி மாஸான வீடியோ வெளியிட்ட இயக்குனர்.
ஒருவர் மட்டும் 18 வயதாகாதவர் என்பதால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது, இந்நிலையில் தற்போது சட்டத்தில் ஓட்டை வழியாக தப்பித்து கொண்ட இவன் கொரானா வந்தோ அல்லது பஸ்ஸில் அடிபட்டோ தான் சாக வேண்டும் என சாபம் விட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு
#NirbhayaVerdict At last, All four animals in the #NirbhayaCase have been hanged. One got away under the ‘juvenile’ loophole. Hope he catches coronavirus or dies under a bus.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 20, 2020