பிரபல சன் டிவி தொலைக்காட்சி சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு மிகவும் பெயர் போன தொலைக்காட்சி சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்றுதான் கண்ணான கண்ணே.
இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவு குறைய இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பது சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிரிந்த நீராகும் கௌதமும் மீண்டும் ஒன்று சேர்ந்த பிறகு சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.