உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.

Janani Ashok Kumar in Latest Photos : தமிழ் சின்னத்திரயில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஆதி கடவுள் அகிலாண்டேஸ்வரி இளைய மருமகளாக நடித்து வந்தவர் ஜனனி அசோக் குமார். திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. செம்பருத்தி சீரியலில் என்னை பார்க்க முடியாது என்பதை வீடியோவில் கதறி அழுதார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை-விசாரணை

அதைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு ஸ்லிம் ஆக இருந்து வந்த ஜனனி அசோக் குமார் தற்போது உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. என்ன இப்படி வெயிட் போட்டு குண்டாகிட்டீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Raadhika Sarathkumar அறிமுகி 43வருடம் நிறைவை ஒட்டி Cake வெட்டி கொண்டாட்டம்..! | Latest News | Tamil