ஜெயிலர் படம் ரிசல்ட் அறிந்த விஜய் நெல்சனுக்கு போன் போட்டு பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.
படத்தின் ரிசல்ட்டை அறிந்த விஜய் நெல்சனுக்கு போன் போட்டு வாழ்த்துக்கள் கூறி உள்ளார். பீஸ்ட் தோல்வியடைந்து இருந்தாலும் நட்பு காரணமாக விஜய் செய்த இந்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு டாக்டர் படத்தையும் வெற்றி படமாக கொடுத்தார். அடுத்ததாக விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது.
இதை தொடர்ந்து நேற்று நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.