ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட ப்ளான் போட நந்தினி அதை பார்த்து விடுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இதில் ஈஸ்வரி ஜீவானந்தத்தின் மகளை கூட்டி வர அதை பார்த்துவிடும் விசாலாட்சி ஏதோ புள்ளைய கூட்டிட்டு வந்தீங்களே யாரது என்று கேட்கிறார்.
அடுத்ததாக கதிர் குணசேகரன் மற்றும் வளவன் ஆகியோர் ஜீவானந்தத்தை போட்டு தள்ளுவது பற்றி பேச அந்த வழியாக வந்த நந்தினி யாரு புதுசா இருக்கு, யார் என்ன இது என்று வேடிக்கை பார்க்க அதை பார்த்து கதிர் அதிர்ச்சி அடைகிறார்.