குணசேகரன் போடும் ட்ராமாவுக்கு ஷக்தி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஷக்தியும் ஜனனியும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றைய எபிசோடில் அவர்களை வீட்டுக்கு கொண்டு வர குணசேகரன் புது டிராமா போட்டுள்ளார்.
தன்னுடைய அம்மா விசாலாட்சியிடம் என் பிள்ளையை வர சொல்லு மா என்று சொல்ல ஈஸ்வரி இது என்ன புது ட்ராமா என கேட்க சத்தம் போடுகிறார்.
பிறகு ஷக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வர என்னதான் கோவம் இருந்தாலும் அண்ணன் கூப்பிட்டதும் வீட்டுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம் என சொல்ல சக்தி நான் ஒன்னு உங்களுக்காக வீட்டுக்கு வரல என சொல்கிறார்.