பிகில் சிறப்பு காட்சி பிரச்சனைகளை முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து படக்குழு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை வெளியாகும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி.
— AIADMK (@AIADMKOfficial) October 24, 2019
Happy Deepavali Nanba!!!
Special shows will be there for #Bigil tomorrow!!!! #PodraVediya @actorvijay @Atlee_dir @arrahman @Screensceneoffl @SonyMusicSouth #Nayanthara https://t.co/38cvPPXIvR— AGS Entertainment (@Ags_production) October 24, 2019