Bharathi Kannamma Episode Update 31.08.21

பாரதி தன் பெற்றோரிடம் எறிந்து விழ லட்சுமி கண்ணம்மாவிம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 31.08.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நேத்து லஷ்மி என்னுடைய பொண்ணு தான் என கண்ணம்மா பாரதியுடன் நேருக்கு நேராக கூறிவிட்டு தன்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துவந்தார்.

எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!

இதனையடுத்து பாரதி தனது அப்பா அம்மாவை நிற்க வைத்து கோபத்தை வெளிப்படுத்துகிறார். நீங்க எல்லாரும் நம்பிக்கை துரோகிகள் என கூறுகிறார். உங்க ரெண்டு பேர் மேலயும் அவ்வளவு மரியாதை இருந்தது அதை நீங்களே கெடுத்துக் கொண்டீர்கள் என சொல்கிறார். ‌‌

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

பின்னர் லஷ்மி எதுக்கு என்ன பொய் சொல்ல சொன்ன? என் அப்பா யாரு? உண்மையாகவே இருக்காரா இல்லையா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு துலைக்கிறார். அமிலமா பொண்ணுன்னு தெரிஞ்சா ஸ்கூல்ல உன்னை மதிக்க மாட்டார்கள் தான் பொய் சொன்னேன். அது இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திடுச்சி என கண்ணம்மா அழுகிறார்.

பின்னர் கண்ணம்மா வீட்டிற்கு அவருடைய அப்பாவும் சித்தியும் வருகின்றனர். அஞ்சலியின் சிமெண்ட் விழாவிற்கு வருமாறு இருவரும் அழைக்கின்றனர். முதலில் கண்ணம்மா வருவதற்கு தயங்குகிறார். இதனால் கண்ணம்மாவின் சித்தி இவர் பல சிவ மனசுல வெச்சுட்டு நம்பல அசிங்க படுத்துற முதல்ல கிளம்புங்க எனவே அங்கிருந்து கிளம்ப எழுந்தியிருக்கிறார். இதனையடுத்து கண்ணம்மா என் சித்தி ஏன் இப்படி அவசரப்படுறீங்க. ‌‌ அஞ்சலிக்காக கண்டிப்பா வரேன் என கூறுகிறார்.

இன்னொருபுறம் சௌந்தர்யாவின் அவருடைய கணவரும் சீமந்தத்திற்கு கண்ணம்மா வருவார் என நிற்க வைத்து கேள்வி கேட்பார். நான் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நிற்க போகிறேன் என கூறி கண்ணீர் விடுகிறார். என்னைக்கா இருந்தாலும் இது நடக்கும், பார்த்துக் கொள்ளலாம் விடு என சௌந்தர்யாவின் கணவர் ஆறுதல் கூறுகிறார்.