வீட்டுக்கு வந்ததும் தெரிய மற்றும் கண்ணம்மா விடம் லட்சுமி அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்க இருவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Bharathi Kannamma Episode Update 24.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணனா வீட்டுக்கு வருவதற்குள் வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார் லட்சுமி. லட்சுமி பார்த்ததும் கண்ணம்மா ஓடி வந்து எங்களை போயிருந்த உண்மை எங்கெல்லாம் தேடுறது என கேட்க நீ எங்க போயிருந்த? ஸ்கூலுக்கு லன்ச் கூட கொண்டு வரல என கூறுகிறார். நான் அப்பாவை தேடி போய் இருந்தேன் நீ எங்க போயிருந்த என கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சௌந்தர்யாவும் வந்துவிடுகிறார்.

பாட்டிக்கு நான் இல்லைன்னு எப்படி தெரியும் அவங்க எப்படி இங்க வந்தாங்க? நீ எங்க அம்மா போயிட்டு வரேன் அப்பாவை பார்த்துட்டு வரியா? நான் வர தேடிக்கிட்டே இருக்கேன்னு சொன்னியா? என்ன சொன்னாரு வரேன்னு சொன்னாரே இல்லை என்னை வேண்டானு சொல்லிட்டாரா? என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு கண்ணம்மா பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

நாங்க என்ன பாவம் பண்ணோம் இப்படி தெருத்தெருவாக அலைந்து கொண்டு இருக்கோம் என கண்ணம்மா அழுகிறார். பிறகு நான் குளிக்கணும் கதவைத் திற என சொன்னதும் கதவைத் திறந்த பிறகு லட்சுமி குளிக்கச் சென்று விடுகிறார். இந்த பக்கம் கண்ணம்மா சௌந்தர்யாவிடம் அழுது புலம்பிக் கொண்டிருக்க அதன் பின்னர் லட்சுமி வருவதைப் பார்த்து கண்களை துடைத்துக் கொள்கிறார். பாட்டி நீ இங்கதான் இருக்காங்களா போகலையா அவங்களுக்காக எல்லோரும் காத்து கிட்டு இருப்பாங்க. சித்தப்பா சித்தி தாத்தா பாட்டி நீ இங்கே எல்லோரும் இருக்காங்க ஆனா எங்களுக்கு அப்படி இல்ல. நானும் எங்க அம்மாவும் மட்டும் தான் எப்படியாவது குமார் மாமா வருவாரு இல்லேன்னா நாங்க ரெண்டு பேரும் கொஞ்சமா சாப்பாடு செய்து சாப்பிடுவோம். எங்களுக்கு யார் இருக்கா என கேட்க சௌந்தர்யா கண் கலங்குகிறார்.

நீங்க எதுக்கு பாட்டி அழறீங்க, எங்களுக்காக நீங்க எதுக்கு அழனும்? என்ன சொல்கிறார் லட்சுமிக்கு சௌந்தர்யா தலையை நான் போட்டியிடுகிறேன் வாய் என அழைக்க வேண்டாம் உங்களுக்கு எதுக்கு கஷ்டம் என சொல்ல ஏன் அப்படி சொல்கிறாய் எனக் கேட்கிறார். நீங்க பணக்காரங்க ரொம்ப வசதியான அங்க நாங்க அப்படி இல்லை. நான் ஒரு நாளும் அப்படி பார்த்தது இல்லையே என சொல்ல நீங்க பாக்கலாம் நாளைக்கு நாங்க புரிஞ்சுகிட்டு நடக்கிறது தானே சரி என கூறுகிறார். சரி நீங்க கிளம்புங்க பாட்டு எங்களுக்கு எல்லோரும் காத்து கிட்டு இருப்பாங்க என லட்சுமி சொன்ன பிறகு சௌந்தர்யா அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பின்னர் கண்ணம்மா எதுக்கு நீ இப்படி அவங்க கிட்ட பேசுற எனக் கேட்க யார் கிட்ட எப்படி பேசணும்னு நான் புரிஞ்சுகிட்டேன் என கூறுகிறார். இவை ஏன் இப்படி நடந்துகொள்கி றாய் எங்கேயோ போயி எதையோ கண்டு பிடித்து விட்டு வந்து இருக்கா, என்ன கண்டுபிடித்தானு தெரியலையே என கண்ணம்மா குழம்புகிறார்.

இந்த பக்கம் அகிலன் லட்சுமி, ஹேமா இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார். கண்ணம்மா நீயும் லட்சுமியும் பாவம் இன்னும் எவ்வளவுதான் கஷ்டப்படுவாங்க என வருத்தப்பட அஞ்சலி நீ பொறுமையாய் இரு எதுவாக இருந்தாலும் அத்தை பார்த்துப்பாங்க, நீ லட்சுமி கிட்ட எதுவும் சொல்லி வைக்காத என கூறுகிறார்.

இந்தப் பக்கம் லட்சுமி பாரதி எம்பிபிஎஸ் என்ற பெயர் பலகையை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்களா வந்து எங்களை வீட்டுக்கு கூப்பிட வரைக்கும் இது என்கிட்டயே இருக்கட்டும் என சொல்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வர உடனே அதை மறைத்துக் கொள்கிறார். என்ன அவசர அவசரமாக மறுக்கிறார் என கேட்க எதுவுமில்லை நோட்டு புக்கு என சொல்லி சமாளிக்கிறார். லட்சுமி எதையோ மறைக்கிற என்ன நடக்குதுன்னு தெரியல என கண்ணம்மா நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.