பாக்கியா கோபியின் உதவியை நாட ராதிகா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அன்னதானம் நல்லபடியாக முடிந்தது சாப்பாடு எல்லாம் பிரமாதம் என கோவில் நிர்வாகிகள் பாராட்டு கொண்டிருக்க பழனிச்சாமி என்று வர விசயத்தை சொல்ல வேண்டாம் என செய்கை காட்ட கோவில் நிர்வாகிகள் வாய் தவறி உண்மையை உளறி விடுகின்றனர்.

அதன் பிறகு பாக்யா டல்லாகவே இருப்பதை பார்த்து என்னாச்சு என்ன விஷயம் என்று விசாரிக்க அவர் செழியன் பிரச்சனை குறித்து கூறுகிறார். நீங்க செடி என்னிடம் ஒருமுறை பேசுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு கணேஷ் வர கோபி வெளியே செல்ல யார் என்று கேட்க நிலாவோட அப்பா என்று சொல்ல ஓ எழிலை பார்க்க வந்தீங்களா வாங்க உள்ள என்று கோபி கூட்டிட்டு வர பாக்கியா இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து எழில் வீட்டில் இல்லை நான் போன் பண்றேன் என சொல்லி கணேஷை அனுப்பி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து பாக்கியா கணேஷை தனியாக சந்தித்து நாங்க அப்பம் அம்மாகிட்ட வந்து பேசுறேன் நீ வீட்டுக்கு போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு கோபியிடம் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் எனக்கு என்ன முடிவு எடுக்கிறது நீ தெரியல நாளைக்கு வாக்கிங் போகும்போது தனியா பேசலாம் என்று சொல்ல ராதிகா இதை கேட்டு விடுகிறார்.

அதன் பிறகு பாக்கியா கணேஷ் அம்மாவுக்கு போன் போட்டு உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்ல அவர் வீட்டிற்கு வர சொல்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த பிரச்சனை பற்றி பேச இனிமே நாங்க எங்க பையனை பத்தி தான் யோசிக்க போறோம் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

பிறகு ராதிகா பாக்யாவை சந்தித்து என்னமோ எல்லாம் நானே பார்த்து பயலே வாழ்க்கையை பேசுங்க இப்ப எதுக்கு உதவி கேட்டு வந்திருக்கீங்க என அவரை வம்பு இழுக்கிறார். பாக்கியா என் வாயைக் கிளறி அதிலிருந்து ஒரு பஞ்சாயத்து வைக்கலாம்னு நினைக்காதீங்க அது நடக்காது என பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.