‘சிறை’ படம் பார்வையாளர்களை ஈர்த்ததா?: திரை விமர்சனம்

பொதுவாக, மனித வாழ்வில் யாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. அவ்வப்போது நேரிடும் மன அழுத்தங்களால் தீதும் நன்றும் நிகழ்ந்து விடுகிறது. எச்சூழலிலும் நிலைமாறாத கருணைமனம் காலத்தால் போற்றப்படுகின்றது. இதனை நுட்பமாய் உணர்ந்து உயர்தலே…