காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார் அட்லீ, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Atlee Prays Athi Varadar : காஞ்சிபுரத்தில் 40 வருடத்திற்கு ஒரு முறை 48 நாட்கள் தரிசனம் தருபவர் அத்தி வரதர். தற்போது அத்தி வரதர் மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.
இந்த வாரம் வெளியேறப்போவது அபிராமி இல்லையா? – லீக்கான ஷாக்கிங் தகவல்.!
திரையுலக பிரபலங்கள், பொது ஜன மக்கள் என இந்தியா முழுவதிலும் இருந்தும் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். இதனால் காஞ்சிபுரமே மக்கள் கூட்டத்தில் ஸ்தமித்து வருகிறது.
இந்நிலையில் அட்லீயும் காஞ்சி அத்தி வரதரை குடும்பத்துடன் சேர்ந்து தரிசனம் செய்துள்ளார்.
சிவா – ரஜினி இணையும் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் – அப்போ பக்கா மாஸ்.!
இதனை பார்த்த ரசிகர்கள் விஜயை வைத்து இயக்கிய தெறி, மெர்சல் என இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதை போல இந்த படமும் ஹிட்டாகி விடமும் என அட்லீ வேண்டி கொண்டிருப்பார் என கருத்து கூறி வருகின்றனர்.