Volmart Films உரிமையாளர் சாய் பாபா காசோலை மோசடி வழக்கில் தண்டனை
Volmart Films உரிமையாளர் சாய் பாபா மீது காசோலை திரும்பிய வழக்கு… ஒரு ஆண்டு சிறைத்தண்டனை! சென்னை எழும்பூர் அல்லிக்குளம் XXXV பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், Volmart Films நிறுவனத்தின் உரிமையாளர் சி. சாய் பாபா தொடர்பான காசோலை திரும்பிய (Negotiable Instruments Act, Section 138) வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற பதிவுகளின்படி, புகார்தாரருக்கு வழங்கப்பட்ட ₹40,01,600 மதிப்பிலான காசோலை “Account Closed” என்ற காரணத்தால் வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தொகை […]