இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா..!
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து வட சென்னை,அரண்மனை, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பின்னணிப் பாடகியாகவும் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக பல்வேறு பிரபலங்களும் […]