நடிகை த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது
நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை இயக்குகிறார். பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து தயாரிக்கும் இப்படம், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருவதுடன், முழுக்க முழுக்க பெண்களை […]