ரோகினி செய்த விஷயம்,அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி செய்த விஷயத்திற்கு அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவை உட்கார வைத்து பேச அருண் நல்லவன் கிடையாது என்பதை சொல்லுகிறார் உடனே மீனா அந்த ஒரு லட்சம் பணத்தை கூட அருண் தான் கொடுத்தார் என்று சொல்ல அவன்கிட்ட இருந்து தான் வாங்கி கொடுத்தியா அதுக்காக தான் நான் கஷ்டப்பட்டு போய் அந்த சிந்தாமணி வீட்டில் […]