Browsing tag

serial

வேலைக்கு போகும் அண்ணாமலை,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை எடுத்த முடிவால் முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பிசினஸில் 10 லட்சம் ப்ராபிட் வந்து இருப்பதாக சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்கின்றனர். இது மட்டும் இல்லாமல் விஜயாவிற்கு தங்க வளையலும் ரோகினிக்கு தாலி செயின் மற்றும் அண்ணாமலைக்கு வேட்டி சட்டை என வாங்கி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இன்னொரு […]

க்ரிஷ் ஸ்கூலில் முத்து அண்ணாமலை, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?

கிருஷ் ஸ்கூலில் முத்துவும் அண்ணாமலையும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஏற்கனவே மீனாவிற்கு உதவியதாக பார்வதியிடம் சொல்லி பணத்தை ரோகினி கொடுத்ததால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. முத்து ரோகினியின் உண்மை முகத்தை எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அண்ணாமலை கிரிஷ் படிக்கப் போகும் ஸ்கூலில் வேலைக்கு கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் அங்கு வேலைக்கு […]

பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

பாக்யா வீட்டிற்கு கோபி வர ராதிகா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியுடன் சம்மதித்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல அனைவரும் தயாராகின்றனர். ஆனால் பாக்யா அது எப்படி முடியும் என்னால் ஒத்துக்க முடியாது என்று சொல்ல இதுக்கு மேல என்ன கெஞ்ச வைக்காத பாக்கியா கடைசியில் என் பிள்ளையை நினைத்து என்னை சாக வச்சிராத உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன் […]

நந்தினி எடுத்த முடிவு, என்ன சொல்லப் போகிறார் சுந்தரவல்லி?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு , தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சூர்யாவிற்கு தோசை ஊற்றி கொடுக்க என்னடா எதுவும் பேசாமல் இருக்க என்று சொல்ல நந்தினிக்கு நல்லது பண்ணனும்னு தானே சொன்னீங்க […]

நந்தினிக்கு சாப்பாடு கொடுத்த சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை கார் மீது இருக்கும் கவரை எடுக்க சொல்ல அதில் நந்தினி சூர்யா என எழுதி இருக்கிறது. இதைப் பார்த்து அனைவரும் […]

ஈஸ்வரியா? ராதிகாவா? கோபி எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலஷ்மி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கத்தி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அதனால தான் உள்ள விடலை என்று ராதிகாவின் மேல் பழி சொல்லுகிறார் ஈஸ்வரி. உடனே நர்ஸ் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டீங்களா இது ஹாஸ்பிடல் தெரிஞ்சுக்கோங்க என்று சொல்ல இவரை முதல்ல போக சொல்லுங்க இவர் இருந்தாலே டென்ஷன் தான் என்று சொல்ல ராதிகா […]

கோபப்பட்ட விஜயா, மனோஜ்க்கு அடித்த அதிர்ஷ்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயா கோபப்பட மனோஜ்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து கார் பார்க்கிங் இடத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது டிடெக்டிவ் பற்றி விசாரிக்க சொன்ன நீ விசாரிச்சீங்களா என்று கேட்க அவங்க 60,000 கேக்குறாங்க என்று சொல்ல அவ்வளவுக்கு நான் எங்க போறது அதுக்கு நானே கண்டுபிடிச்சிடுவேன் என்று சொல்லுகிறார்.அதற்கு செல்வம் எதுக்கு டிடெக்டிவ் என்று கேட்க இந்த […]

கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு.முழு விவரம் இதோ..!

டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது மூன்று முடிச்சு. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. சூர்யா நந்தினியை திருமணம் செய்த பிறகு சுந்தரவல்லி குடும்பத்தினர் செய்யும் டார்ச்சரை சகித்துக் கொண்டு நந்தினி எப்படி வாழப் போகிறார் என்ற கதை களத்துடன் சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. […]

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே சொன்ன குட் நியூஸ்.,குவியும் வாழ்த்து..!

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி குட் நியூஸ் சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி கொண்டே. இவர் நடிக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் மூன்றாவது இடத்தை தக்க வைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

கோபி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க உங்க மாமியாரு கோபியை கூட்டிட்டு வந்து பாத்துக்க சொன்னா என்னக்கா பண்ணுவ என்று சொல்ல அவங்க அப்படி சொல்ல மாட்டாங்க அப்படி சொன்னாலும் நான் பாத்துக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். ஆனா இப்போ இப்படி பேசுற நடு ராத்திரில போய் சேர […]