Browsing tag

serial

சூர்யா சொன்ன வார்த்தை, கண்கலங்கி அழுத சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துக்கொண்டிருக்க அவரது நண்பர் சரக்கு ஊத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கல்யாண ரிஜிஸ்டர் ஆயிருந்தா சந்தோஷமா இருந்திருப்பல என்று சொல்ல நான் சந்தோஷமா […]

ராதிகாவுடன் வீட்டுக்கு வந்த கோபி, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ராதிகாவுடன் கோபி வீட்டுக்கு வர ஈஸ்வரி அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் கோபி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி போன் பண்ணி எப்ப வருவ கோபி என்று கேட்கிறார் நீ வரலனா என உயிரோட பார்க்க முடியாது என்று சொல்லி போனை வைக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி கோவிலில் சத்தியம் செய்ததை நினைத்துப் பார்க்கிறார். ராதிகாவின் அம்மா […]

ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபி, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா வீட்டிற்கு கோபிசெல்ல ஈஸ்வரி கோபமாகியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் போக வேண்டாம் என்று சொல்லியும் ராதிகா முடிவில் உறுதியாக இருக்க சரி எந்த இடத்திலாவது இருக்கப் போற என்று சொல்லு என்று கேட்க ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறோம் என்று சொல்லி அட்ரஸ் கேட்கிறார் பிறகு ராதிகா அதையும் கொடுக்க கொஞ்ச நேரத்தில் கேப் வர ராதிகா […]

முத்துவை கஷ்டப்படுத்திய மனோஜ், ரோகினி மீது மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் முத்துவை கஷ்டப்படுத்தும் படி பேச மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்க வேலை செய்யும் நபர்கள் வந்து இன்னும் கிளம்பலையா சார் என்று கேட்க நான் இன்னிக்கு வேலை பாக்குறேன் லோடு வந்தா சொல்லுங்க என்று சொல்ல அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் உடனே முத்து மனோஜிடம் வந்து […]

அருணாச்சலம் எடுத்த முடிவு, சம்மதிப்பரா நந்தினி?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் அருணாச்சலம் என் மேல இருக்கிற நம்பிக்கை உனக்கு உடைஞ்சு இருக்கும் எனக்கு தெரியும் ஆனால் என் மருமகளா உன்னை இந்த […]

நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் இந்த வீட்ல இருக்குறவங்க முன்னாடி புருஷன் பொண்டாட்டியா நடிச்சா போதும் நீங்கதான சொன்னீங்க என்று கேட்கிறார். அருணாச்சலம் எதுவாயிருந்தாலும் […]

ஈஸ்வரியை மிரட்டிய பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியை பாக்யா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை வந்து பார்க்க அவர் தனியாக கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.ராதிகா வீடு காலி பண்ண வேண்டான்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கிறார். உடனே ராதிகா நான் உங்ககிட்ட பேசினாவே பிரச்சினை தான் வருது இப்போ உன்கிட்ட பேசணும்னு நினைக்கிறது எதுவுமே பேச முடியல என்று சொல்லுகிறார். கோபி அதெல்லாம் ஒன்னும் இல்ல […]

ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, வேடிக்கை பார்த்த மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

ரோகினியை விஜயா வெளுத்து வாங்க மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜின் சட்டையைப் பிடித்து விஜயா இந்த உண்மையை ஏன் என்கிட்ட இந்த மறைச்ச என்று கேட்க மனோஜ் இது எல்லாம் ரோகினி கொடுத்த ஐடியா தான்மா என்று சொல்லி ரோகிணியை கோர்த்து விடுகிறார். உடனே ரோகிணியே பார்த்துக் கொண்டே விஜயா சென்று கன்னத்தில் அறைகிறார். […]

சுந்தரவல்லியிடம் உளறிய அருணாச்சலம், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்காக நந்தினி கஞ்சி செய்து கல்யாணத்திடம் கொடுக்க சொல்லுகிறார். ஆனால் நான் கொடுக்கறது எப்படி இருக்கும் நீ கொடுக்கிறது எப்படி இருக்கும் நீயே […]

நந்தினியிடம் பத்திரிக்கையை கொடுக்கும் சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லிக்கு ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி ஒரு ஃபைல் அவசரமா தேவைப்படுது என்றும் அது இன்னும் ஒரு மணி நேரத்தில் வேண்டு மென்று […]