Browsing tag

serial

ரவி, ஸ்ருதிக்கு கிடைத்த பாராட்டு, மீனா செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.!!

ரவி, ஸ்ருதிக்கு பாராட்டு கிடைக்க மீனா காரணமாக இருந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவை கண்டிக்க விஜயா அவங்க தான் பணம் எடுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க அவங்க வீட்ல இருந்து தான் பணத்தை எடுத்துட்டு வந்தோம் என்று சொல்லி அதுக்காக தான் இந்த ரைடு கெட்டப் என்று சொல்லுகிறார் அதற்கு ரோகிணி இதுவே ஒரு சீட்டிங் […]

அர்ச்சனா கேட்ட உதவி, மினிஸ்டர் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் நந்தினி எதுக்கு சார் கீழே உட்கார்ந்து சாப்பிட்டீங்க என்று கேட்க நான் உனக்காக சாப்பிடல நந்தினி என்று சொல்ல தெரியும் உங்க அம்மாவை வெறுப்பேத்த […]

சூழ்ச்சியில் சிக்கிய நந்தினி, தப்பிக்கப் போவது எப்படி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.. நேற்றைய எபிசோடில் நந்தினி ரேணுகாவிடம் எந்த ஸ்கூல் பார்த்து இருக்கீங்க எவ்வளவு பீஸ் கேட்டு இருக்காங்க என்று கேட்க ரெண்டு மூணு ஸ்கூல் பார்த்திருக்கேன் இன்னும் முடிவு […]

ரேணுகா மீது வந்த சந்தேகம், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா தண்ணீர் குடிக்க ரூமுக்கு வர சூர்யாவும் நந்தினியும் மோதி விடுகின்றனர். முதல்ல இருந்த மாதிரி இப்போ இருட்டு தெரியல என்று […]

கீழே விழுந்த அருணாச்சலம், பதறிப்போன சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சிங்காரம் சூர்யாவிற்கு ஆடு புலி ஆட்டம் எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்க சூர்யாவும் கற்றுக்கொள்கிறார். உடனே சூர்யா நந்தினி காயை மாற்றி வைக்க […]

அம்மாச்சி சொன்ன வார்த்தை, நந்தினி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினி குடும்பத்துடன் சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்க சூர்யா அம்மாச்சியிடம் இங்கே சமைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் டெய்லியும் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த […]

மகளின் முகத்தை முதன்முறையாக காட்டிய பாக்கியலட்சுமி ரித்திகா.. வைரலாகும் க்யூட் வீடியோ..!

மகளின் முகத்தை முதன்முறையாக காட்டியுள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கும் பிறகும் சில வாரங்கள் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் திடீரென்று சீரியலில் இருந்து விலகிய ரித்திகா சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தையும் […]

கண் கலங்கிய நந்தினி, ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடிபோதையில் போலீஸ் இடம் சிக்க அந்த இடத்திற்கு அர்ச்சனா வந்து இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க சூர்யா என்று கேட்க, விவேக் […]

மனோஜ்க்கு கட்டளையிட்ட விஜயா, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா மனோஜ்க்கு கட்டளையிட, ரோகிணி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் ஹாலில் இருக்க ஸ்ருதி ரோகிணியை கூப்பிடுகிறார் உடனே மனோஜ் எதற்கு என்று கேட்க நீங்க ஒன்னும் ரோகினி இல்லையே என்று சொல்ல பல்பு வாங்குகிறார். பிறகு ரோகினி வந்தவுடன் ஸ்ருதி தெரிஞ்சவங்க கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்திருக்கு என்று சொல்ல விஜயா உங்க சொந்தக்காரர் […]