Browsing tag

serial

சிட்டி இடம் உதவி கேட்ட ரோகினி, பிரச்சனையில் சிக்கிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிட்டியிடம் ரோகிணி உதவி கேட்க, முத்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிருஷ் திட்டிக் கொண்டிருக்க மீனா அவன் யார் பெற்ற குழந்தையா இருந்தா என்ன குழந்தை தானே எதுக்காக என்று கேட்கிறார் உன் புருஷன் என்ன ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாத்திட்டான்றதுக்காக நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என்று கேட்க வேணா நீங்க அவர்கிட்ட எப்ப போவான்னு கேட்டு போங்க […]

கொலைப்பழி ஏற்றுக்கொண்ட கோபி, பாக்கியாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி கொலை பழியை ஏற்றுக்கொள்ள பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் நான் இப்ப அப்பாகிட்ட பேசி ஆகணுமா வெளியிலிருந்து யார்கிட்டயாவது போன் வாங்கி பேசலாமா இல்லனா ஜெனி அக்கா கிட்ட போன் பண்ணி கேட்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு நம்ம எப்ப போன் பண்ணாலும் மாட்டிக்குவோம் இப்போதைக்கு அதை பத்தி பேச வேண்டாம் என […]

சூர்யா கேட்ட கேள்வி சுந்தரவல்லி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரேணுகா எல்லா உண்மையையும் குடும்பத்தினரிடம் சொல்ல, அப்போ இந்த வீட்ல நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் எல்லா பிளானும் […]

அரஸ்டான கோபி, குற்ற உணர்ச்சியில் தவிக்கும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஒரு பக்கம் கோபி அரஸ்ட் ஆகி போலீஸ் ஸ்டேஷனில் இருக்க இனியா குற்றவுணர்ச்சியில் அழுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா நான் போலீஸ்ல போய் சரண்டர் ஆகி விடுகிறேன் என்று சொல்ல கோபி யாரு எதுவும் பண்ண வேண்டாம் நீங்க இப்போதைக்கு இங்கு இருக்க கூடாது பிளான் பண்ண படி ட்ரிப்புக்கு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல செழியன் மற்றும் உயில் நீங்களும் வாங்க […]

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கியமான பிரபலம் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் முதல் பாகம் முடிந்து மீண்டும் என் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் தர்ஷன் மற்றும் அன்புகரசி திருமணத்தை நடத்திய ஆக வேண்டும் என குணசேகரன் முடிவோடு இருக்கிறார். மறுபக்கம் பெண்கள் தர்ஷன் மற்றும் பார்கவி திருமணம் நடக்க வேண்டும் என போராடி வருகின்றனர். […]

ரதி வீட்டில் சிக்கிய ரோகினி, மனோஜ்.. தீபனை சந்தித்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரதி வீட்டில் ரோகிணியும் மனோஜம் சிக்கிவிட ,தீபனை சந்தித்து முத்து பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா வந்து விஜயாவிடம் பேசுகிறார். என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை ஆயிடும் நீங்க கொஞ்ச நாள் கேரளால வேணா தங்கி இருக்கீங்களா அங்க எங்களுக்கு சொந்தமா பெரிய வீடு இருக்கு போட் ஹவுஸ் இருக்கு நீங்க வேணா தங்கிகொங்க என்று சொல்ல ஸ்ருதி அங்க […]

அர்ச்சனா பற்றி குடும்பத்தினரிடம் சொன்ன நந்தினி, உண்மையை சொல்லும் ரேணுகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல ஒரு வார்த்தை சொல்லுங்க போலீசை வர வச்சு எல்லாரையும் தூக்கிட்டு போக சொல்றேன்னு […]

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இனியா சுதாகரை சந்திக்க ஹோட்டலுக்கு வர அங்கு நிதிஷ் இருக்க இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நிதிஷ் இனியா கையை பிடித்து இழுத்த இனியா தள்ளிவிட தலையில் அடிபட்டு மயங்கி விழுகிறார்.இனியா எழுப்பியும் நிதிஷ் எழுந்திருக்காமல் இருக்கிறார். என்ன […]

ரேணுகாவை பற்றி தெரிந்து கொண்ட நந்தினி, நடக்கப் போவது என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ 400 வாட்டி கூப்பிட்டு இருந்தாலும் அவருக்கு கேட்டு இருக்காது. அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? எத்தனை வருடமா அவர் இந்த கம்பெனியில் வேலை […]

இன்னும் சில நாட்கள் தான்.. வருத்தமாக இருக்கிறது, பாக்கியலட்சுமி சீரியல் கோபி பேச்சு.!!

இன்னும் சில நாட்கள் தான் என்று வருத்தமாக பேசியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது சுதாகர் குடும்பத்தின் மீது இனியா ஐஜி இடம் புகார் கொடுத்து விட்டதால் அவர்கள் அரெஸ்ட் பண்ண போலீஸ் வர இவர்கள் தலைமுறை ஆகிவிடுகின்றனர். பிறகு கோபியை சந்தித்து சுதாகர் உங்க பொண்ணு கேச வாபஸ் வாங்கி அதே சேனலை தப்பு என் மேல தான் அவங்க குடும்பத்து […]