Browsing tag

Sathyaraj

ஜி.டி.என் திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு குறித்து பள்ளிப் பாடங்களில் சில வரிகள் மட்டுமே படித்திருப்போம். ஆனால், உலக நாடுகளே வியந்து பாராட்டிய அந்த மாபெரும் விஞ்ஞானியின் வாழ்க்கையும், அவர் சந்தித்த போராட்டங்களும் அதைவிட பல மடங்கு பெரியவை என்பதை உணர்த்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஜி.டி.என்’. கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் இளமைப் பருவம் முதல் அவரது இறுதிக்காலம் வரை, சாதனைகளும் சவால்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். […]

ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GTN) திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது வெளியாகும் முன்பே புதிய சாதனையைப் படைத்துள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், டிரெய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. இந்நிலையில், […]

ஜூலை 17-ல் ரிலீஸ் ஆகிறது ‘ஜி.டி.நாயுடு’

இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர். மாதவனின் புதிய திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனுடன், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். ‘இந்தியாவின் எடிசன்’ என்றும் ‘கோயம்புத்தூரின் செல்வ […]

சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!

R.S. இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் *மண்டாடி* திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முன்னிலையில் உருவான இந்த படம், நீண்ட மற்றும் சவாலான ஷூட்டிங்குக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடினமான சூழலில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கதையின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் அனைத்தும் மிகத் துல்லியமாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]