இது சட்டவிரோத சிறைக்காவல்: நடிகர் அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர் வாதம்..
அல்லு அர்ஜூனின் ஒருநாள் இரவு சிறைக்காவல் குறித்து, அவரது வழக்கறிஞர் கூறிய விவரம் காண்போம்.. தெலுங்கானாவில், புஷ்பா-2 பட பிரீமியர் ஷோ பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இதனையடுத்து, பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன், சந்தியா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜூனின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார் அல்லு அர்ஜூன் […]