மாதவியின் சதி வேலையால் குடும்பத்தில் ஏற்பட்ட கைகலப்பு.. சிங்காரம் எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரஞ்சிதாவை சூர்யா வேகவேகமாக அழைத்து வந்து நந்தினி இடம் நாங்க பட்டாசு வாங்க போக போறோம் என்று கத்தி சொல்ல அருணாச்சலம் வந்து எதுக்கு இப்படி […]