“3 முட்டாள்தனமான திருமணங்களுக்காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – நடிகை மீரா வாசுதேவன் உருக்கம்!
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘உன்னைச் சரணடைந்தேன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன். ஜெர்ரி, ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், ஏராளமான மலையாளம், இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துத் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். சமீபகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்துகள் குறித்துப் பேசப்பட்டு வந்த நிலையில், தனது மூன்று திருமண முறிவுகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் மீரா வாசுதேவன் மிகவும் ஓப்பனாகப் பேசி […]