சுதாகருக்கு ஃபோன் போட்ட சுந்தரவல்லி, புனிதா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அம்மாச்சி புனிதா மற்றும் ரஞ்சிதாவிற்கு சாப்பாடு போட்டு கொண்டு இருக்க சிங்காரம் சந்தோஷமாக வந்து ஐயா கிட்ட விஷயத்தை பேசிட்டேன் உடனே ஐயா அதுக்கு என்ன […]