மினிஸ்டர் சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி காப்பாற்றப்படுவாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு உதவி செய்த திருநங்கைகள் மூவரும் போலீஸ் ஸ்டேஷனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போலீஸ் மற்றும் சுந்தரி வல்லி குடும்பத்தினர் அனைவரும் […]