Browsing tag

Home Minister Amit Shah Congratulates Jnanpith Award-Winning Poet Vairamuthu!

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங், ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இலக்கியம் […]