Browsing tag

education

முதல் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்ட ‘பிரவுன் பியூட்டி’ மோனலிசா திட்டம்..

கடந்த ஆண்டு நிகழ்ந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றுக் கொண்டிருந்த 16 வயது பெண் மோனலிசா போஸ்லே என்ற பிரவுன் பியூட்டி வைரலானது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தன. இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்பவர் மோனலிசாவை சந்தித்து ரூ. 1 லட்சம் முன்பணம் கொடுத்து அவரை இந்தி படத்தில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார் மோனலிசா. தற்போது அவர் ஒரு இந்தி படத்திலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் […]

‘காஞ்சனா-4’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பெயரில் கண்மணி அன்னதான விருந்து வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார். இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில், பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை […]

கண்மணி அன்னதான விருந்து: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தன்னுடைய அன்னையில் பெயரில் அன்னதானத் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, ‘பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது எனும் நோக்கத்தில், என் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தைத் தொடங்கி இருக்கிறேன். 20 […]

எனது வீட்டை பள்ளியாக மாற்றி, இலவசக்கல்வி கொடுக்க திட்டம்: ராகவா லாரன்ஸ் முடிவு

தமிழ் சினிமாவில் முனி, கஞ்சனா 2, காஞ்சனா 3 என திரில்லர் படங்களில் நடித்துள் ராகவா லாரன்ஸ், தற்போது காஞ்சனா- 4 படத்தில் நடிக்கிறார். சினிமா தவிர்த்து தன்னால் முடிந்தளவிற்கு லாரன்ஸ் டிரஸ்ட் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதில், காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போதும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல […]

சரியான வழிகாட்டுதல் வேண்டும்: பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா வாய்ஸ்..

தமிழ் சினிமாவின் இனிய ‘சின்னக் குயில்’ சித்ரா என்றால் மனதை வருரும் தானே. அவர், தற்போது திரையுலகில் 45-வது வருடத்தை எட்டியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 17 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இது தொடர்பாக, நவீன சினிமா குறித்தும் தெரிவிக்கையில், ‘செயற்கை தொழில்​நுட்பத்​தால் நன்​மை​கள் இருக்​கின்​றன. ஆனால், அது சில நேரங்​களில் சாதாரண தன்​மை​யைத்​தான் உண்​டாக்​கு​கின்​றன. இப்​போது, ஒரு பாடலை முணு​முணுக்கத் தெரிந்த ஒரு​வர்கூட அதை டிஜிட்​டலில் மாற்றி நல்ல […]

மறைந்த மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு: ராகவா லாரன்ஸ் உருக்கம்..

‘எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது’ என உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பல ஆண்டுகளாக, நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல், மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு, தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் […]

சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்து கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ரூ. 5 […]

பெற்ற பிள்ளையால் தனுஷ், சூர்யாவை தொடர்ந்து சிம்ரனும் மகிழ்ச்சி

யாத்ரா, தியாவை தொடர்ந்து அதீப்பும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இருந்து சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் சிம்ரன். அப்படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தது. படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்ரன். படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். யாத்ரா கிராஜுவேஷனில் எடுத்த புகைப்படங்களை தனுஷ் வெளியிட வைரலானது. மேலும் மும்பை […]

சூர்யா-ஜோதிகாவின் மகள் தியாவின் படிப்பு நிறைவு: வைரலாகும் இன்ஸ்டா பகிர்வு..

மகளுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வை ஜோதிகா பகிர்ந்துள்ளார். இது குறித்த கோலாகலம் பார்ப்போம்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘ரெட்ரோ’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூலில் வரவேற்பினை பெற்றதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா இரண்டு வித ரோல்களில் வருகிறார். ஒரு கதாபாத்திரத்தில் வக்கீலாகவும், மற்றொரு ரோலில் அய்யனாராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவிதா, அனகா […]

எலக்ட்ரோபதி எனும் மாமருந்து: திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ படத்தையும் மற்றும் அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற படங்களையும் இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திரப் பேச்சாளராகவும் உள்ளார். மேலும் ‘நாஞ்சில் ஆர்கானிக்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இந்நிறுவனம், மனிதகுலத்திற்கு மிகவும் இந்தியமையாத இயற்கையான உணவுகளை இயற்கையாகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில், கடந்த 25-ந்தேதி எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை காருண்யா மருத்துவக் […]