தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் சேர்ந்து வாழ சம்மதமில்லை: மனமுடைந்த ரஜினி..
தனுஷ்-ஜஸ்வர்யா இருவரும், விவாகரத்து வழக்கில் திட்டவட்டமாக எடுத்த மாறாத முடிவினால், ரஜினிகாந்த் மனம் உடைந்து காணப்படுகிறார். இந்நிலை, மகிழ்வாக மாற வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக வருகிறது. இது குறித்து இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் காண்போம்.. தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்ப நல […]