Browsing tag

director sundar.c

மைலாப்பூரில் மாஸ்க் அணிந்து விஷால் சைக்கிள் பயணம்: ஏன் தெரியுமா?

சைக்கிள் பயணமாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார் விஷால். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 வருடங்களுக்கு பின் ரிலீஸாகி வரவேற்பு கிடைத்திருப்பது, மற்ற பல படங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், விஷால் திடீரென சைக்கிளில் மாஸ்க் அணிந்துகொண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கபாலீஸ்வரர் கோவிலில் எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது, 12 ஆண்டுகளுக்குப் […]

சுந்தர்.சி நடிப்பில் கிரைம் த்ரில்லர் மூவி ‘வல்லான்’ திரைப்படம் வெளியாகிறது..

‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கிய சுந்தர்.சி, ‘வல்லான்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் குறித்துப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ படம் சாதனை படைத்துள்ளது. அதாவது, இன்றைய டிஜிட்டல் ஆடியன்ஸை திருப்தி அடைய வைத்து, வெறும் வெற்றி என நில்லாமல் ரூபாய் 50 கோடியை நோக்கி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில், மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர்.சி கதை நாயகனாக நடித்துள்ள கிரைம் […]

இன்று சுந்தர்.சி பிறந்த நாள்: விஷால் நெகிழ்ச்சியுடன் பேச்சு..

இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஷால் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தற்போதும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்திருக்கிறார் சுந்தர்.சி. ‘கருத்து சொல்கிறேன்’ என போரடிக்க விடாமல், மகிழ்ச்சியை மட்டுமே திரையில் பரிமாறி, குழந்தை முதல் பெரியவர் வரை புன்னகை முகமாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்நிலையில், முன்னதாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி ஆம்பள மற்றும் ஆக்சன் ஆகிய […]

சந்தானத்திற்கு வேண்டுகோள் வைத்த சுந்தர் சி., என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

சந்தானத்திற்கு சுந்தர் சி வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்திலும் விஷால் நடிப்பிலும் உருவான திரைப்படம் மதகஜராஜா. வரலட்சுமி சரத்குமார் ,அஞ்சலி ,சந்தானம், மயில்சாமி ,மணிவண்ணன், மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அதிலும் குறிப்பாக சந்தானத்தின் காமெடி பலராலும் பாராட்ட பெற்றுள்ளது […]

என் அண்ணன் கார்த்திக்; என் தம்பி விஷால்: இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி..

‘கார்த்திக் என் அண்ணன் என்றால், விஷால் எனக்கு தம்பி ஆவார்’ என சுந்தர்.சி நெகிழ்ந்த நிகழ்வு பார்ப்போம்.. இயக்குனர் சுந்தர்.சி யும் விஷாலும் முதன்ம முதலில் இணைந்து பணியாற்றிய ‘மத கஜ ராஜா’ படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் 12-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரமோஷனில் சுந்தர்.சி பேசும்போது, ‘விஷால், குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருமுறை சுந்தர் சி-யிடம் கதை கேட்டிருக்கிறார். சுந்தர் சி.யும் கதையை சொல்ல விஷாலின் […]

இப்படியொரு வரவேற்பு வரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: இயக்குனர் சுந்தர்.சி

‘மத கஜ ராஜா’ படம் குறித்து, சுந்தர்.சி பகிர்ந்த அவரது மகிழ்வான மனநிலையை பார்ப்போம்.. அன்று சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்து உருவான திரைப்படம், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது: ‘இந்தப் படம் திரைக்கு வரும் தேதி குறித்து நான் பயந்தேன். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்த ‘மத கஜ ராஜா’ இப்போது திரைக்கு வர இருக்கிறது. ஏனென்றால், அப்போது […]

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் பற்றி, குஷ்பூ அப்டேட்..

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் குறித்து, குஷ்பூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக காண்போம்.. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தளங்களில் சுவடு பதித்து வருபவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக அவர் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கிய […]

அரண்மனை-5 போஸ்டர்கள், டிசைன்கள் எல்லாம் போலியானது: குஷ்புவின் ஆவேச பதிவு..

பொழுதுபோகவில்லை என்றால், சிலருக்கு வதந்தியை பற்ற வைத்து விஷமம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஆவேசப்பட்டிருக்கிறார் குஷ்பு சுந்தர். விஷயம் என்னன்னா.. சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி 100-கோடிக்கு மேல் வசூலை அள்ளியது தெரிந்ததே. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர் நகைச்சுவை, திரில்லர் பாணியில் உருவான அரண்மனை 4 படம் முதல் நாட்களில் ரசிகர்களிடம் […]

சுந்தர்.சி. இயக்கும் அரண்மனை-5: அறிவிப்பு வெளியீடு; புதிய தகவல்கள்..-5: அறிவிப்பு வெளியீடு; புதிய தகவல்கள்..

‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போதும் கர்ஷியலாய் படம் இயக்கி வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி, ரூ100- கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 5-ம் பாகம் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து காண்போம். 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் தமிழ் […]