Browsing tag

Chezhiyan

ராதிகாவை வெறுப்பேற்றும் ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவை வெறுப்பேற்றும் படி ஈஸ்வரி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் கோபி இருவரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்க கோபி பக்கம் ஈஸ்வரியும் செழியன் பக்கம் இனியாவும் இருந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா இதை கிச்சனிலிருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார். செல்வி சிரித்துக் கொண்டிருக்க எதுக்கு சிரிக்கிற என்று பாக்யா கேட்கிறார் உன் மாமியாருக்கு நீ தங்கத்திலயோ வைரத்திலையோ நகை வாங்கி கொடுத்தா கூட […]

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, ராதிகா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி சொன்ன வார்த்தையால், ராதிகா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் பாக்யா இருவரும் பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி வருகிறார். ஜெனி ஈஸ்வரி இடம் எங்கேயாவது வெளியே போறீங்களா பாட்டி என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் கோவிலுக்கு போறீங்களா அத்தை என்று கேட்க இல்ல ஹாஸ்பிடலுக்கு போறேன் இன்னைக்கு கோபியோட செக்கப் இருக்கு அதனால என்று சொல்லுகிறார். செழியன் எங்கே […]

வருத்தத்தில் மயூ, ஈஸ்வரி போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் மயூ இருக்க, ஈஸ்வரி ப்ளான் ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா போன் பேசிக் கொண்டிருக்க மயுவை கூப்பிடுகிறார் ஆனால் உள்ளே இல்லாததால் வெளியே வந்து பார்க்க மயூ கோபியின் வீட்டு வாசல் முன் நிற்கிறார். என்னாச்சு மயு எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு இருக்க என்று கேட்க டாடி காலேஜ்ல இருந்து வந்துட்டாரு எனக்கு விஷ் பண்றதுக்காக வருவார் […]

கோபி மீது கோபத்தில் ராதிகா, பாக்யா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி மீது ராதிகா கோபத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஜாமீன் கொடுக்க, அவர் செழியன் இடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உக்கார வச்சுட்டா இல்ல அவள சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோஷத்த அனுபவிக்க விடமாட்டேன் என்று மீண்டும் வன்மத்தோடு பேச செழியன் நீங்க பண்ணதும் தப்புதானப்பா என்று சொல்லுகிறார். உடனே உங்க அம்மா சொன்னத நம்பிகிட்டு […]