Browsing tag

Bala Saravanan

“சிரிப்பும் காதலும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு படம் தான் ‘மிஸ்டர் பாரத்'” – நடிகர் பாரத்

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தில் நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் பட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம், அதே தலைப்பில் பிற மொழிகளில் திரைப்படங்கள் […]

குடும்​பஸ்​தன் சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு “காவிய காதல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் பாரத் மற்றும் சான்வே மேக்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. “மாவீரன்”, “3BHK” போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பாக இந்த திரைப்படத்தை அறிவித்திருந்தது. ஆரம்பத்தில் “புரொடக்‌ஷன் நம்பர் […]

கீர்த்தி சுரேஷ்: ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் நேரடியாகத் தமிழில் நடித்துள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் சிறப்பம்சங்கள்: கதைக்களம்: இந்தப் படம் முழுமையாக நீதிமன்றத்தை மையப்படுத்தி (Courtroom Drama) உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் பட்டாளம்: கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இயக்குநர் மிஷ்கின், பாலசரவணன், பாலாஜி சக்திவேல் மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழு: படத்திற்கு […]

சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!

R.S. இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் *மண்டாடி* திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முன்னிலையில் உருவான இந்த படம், நீண்ட மற்றும் சவாலான ஷூட்டிங்குக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடினமான சூழலில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கதையின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் அனைத்தும் மிகத் துல்லியமாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]