கண்ணனின் பணச்சிக்கலும் மனச்சிக்கலும் தீர்ந்ததா?: ‘ஏஸ்’ திரை விமர்சனம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனப்பிரச்சினை. இதற்கு பிரதான காரணம், பெரும்பாலும் பணத்தேவை. இத்தகு ‘உஷ்..’ என்ற பெருமூச்சுப் பணத்தேடலில் தீர்வு என்னவாக நிகழ்கிறது? என்பதுதான்ங்க ‘ஏஸ்’ பட கதைக்களம். இப்ப, விமர்சனத்துக்கு வருவோம்.. சிறையில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கையை தொடங்க மலேசியா செல்கிறார். அங்கு, யோகிபாபு (அறிவு) மூலமாக ‘போல்டு’ கண்ணன் என்ற பெயருடன் கல்பனா (திவ்யா பிள்ளை) ஹோட்டலில் வேலை செய்கிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு எதிரே குடியிருக்கும்- துணிக்கடையில் வேலை பார்க்கும் […]