செந்தில் கேட்ட கேள்வி, கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
செந்தில் கேட்ட கேள்விக்கு கோபி பதில் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் வந்து ஈஸ்வரி நீ என்ன பத்தி பாக்யா கிட்ட எதுக்கு அப்படி பேசின என்று கேட்க நான் அப்படி தான் பேசுவேன் நீங்க ஒரு கடைஞ்சு எடுத்து சுயநலவாதி உங்களோட சந்தோஷத்த மட்டும் தான் நீங்க பார்ப்பீங்க அடுத்தவங்களோட சுயமரியாத கௌரவத்தை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. […]