‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் இணைத்து, ஒரே படமாக ரிலீஸ்: ராஜமவுலி அறிவிப்பு..
ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தை இந்திய திரையுலகே கொண்டாடியது என்பது தெரிந்ததே. இப்படத்தில், பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்கள். முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 600 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விடவும், இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் படம் வணிக ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. […]