Browsing tag

Arun Vijay

போதை பொருள் விவகாரம்.. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல அருண் விஜய்..!

போதைப்பொருள் விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொல்லியுள்ளார் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அருண் விஜய் இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் […]

இட்லி கடை படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். […]

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல்கள் எவ்வளவு.. பார்க்கலாம் வாங்க..!

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய் இவரது நடிப்பிலும் இயக்குனர் பாலா இயக்கத்திலும் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வணங்கான். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 11 நாட்களாகும் நிலையில் இதுவரை ஒன்பது கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஜனவரி 14ஆம் […]

பாலாவின் ‘வணங்கான்’ என்ன “சொல்ல” வருகிறான்?: திரை விமர்சனம்

மாற்றுத் திறனாளிகளின் வலிகளை, மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அறிய முடியும். அவ்வகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கொடூர தண்டனை வழங்குதலும் “தர்மம் தான்” என உணர்த்துபவனே இங்கே ‘கோட்டி’ என்பவனின் உள்ளக்கரு. அதாவது, கன்னியாகுமரியில் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து உயிரான தங்கை (ரிதா) தேவியுடன் வாழ்ந்து வருகிறார் கோட்டி (அருண் விஜய்). இவர், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர். சுனாமியால் பெற்றோரை இழந்தவர். ‘இது தவறு’ என்று உணர்ந்தால் தீக்கனலாய் தாக்கும் […]