ரூ.10 கோடி கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை..
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரிச்சந்திரா என்ற ஹாரி பாக்ஸர் என்பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்திருந்தார். ரன்வீர் சிங்கின் மானேஜரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாய்ஸ் மெசேஜை சரிபார்ப்பதற்காகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா போலீஸாருக்கு அனுப்பி இருந்தனர். அது ஹாரி பாக்ஸர் குரல்தான் […]