தனுஷ் கொடுத்த நம்பிக்கையால், எனது தயக்கம் குழப்பம் நீங்கியது: நித்யா மேனன் வாய்ஸ்..
ஊக்கப்படுத்த ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்பது போல, தனுஷ் குறித்து நித்யா மேனன் கூறிய விஷயத்தை பார்ப்போம்.. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை அடுத்து இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகின்றார். இப்படத்தில், நித்யா மேனன் நாயகியாக நடிக்கின்றார். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, மீண்டும் இட்லி கடை படத்தின் மூலம் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில், படத்தை பற்றி நித்யா மேனன், […]