Browsing tag

30-12-2024

நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் இந்த வீட்ல இருக்குறவங்க முன்னாடி புருஷன் பொண்டாட்டியா நடிச்சா போதும் நீங்கதான சொன்னீங்க என்று கேட்கிறார். அருணாச்சலம் எதுவாயிருந்தாலும் […]

ஈஸ்வரியை மிரட்டிய பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியை பாக்யா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை வந்து பார்க்க அவர் தனியாக கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.ராதிகா வீடு காலி பண்ண வேண்டான்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கிறார். உடனே ராதிகா நான் உங்ககிட்ட பேசினாவே பிரச்சினை தான் வருது இப்போ உன்கிட்ட பேசணும்னு நினைக்கிறது எதுவுமே பேச முடியல என்று சொல்லுகிறார். கோபி அதெல்லாம் ஒன்னும் இல்ல […]